Gandhi autobiography tamil

மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, – ஜனவரி 30, ) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல் தலைவருமான 'தேசத் தந்தை' மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு (Biography) மற்றும் சிறப்பு. Early years First steps Professional growth Public recognition Peak period Later years Public interest Professional activity Media attention
மகாத்மா காந்தி அவர்கள் -ம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாக பிறந்தார். மகாத்மா காந்தி அவர்கள் பள்ளி படிக்கும் போதே நேர்மையாக நடந்து கொண்டார்.